தமிழகத்தில் புதிய அரசு அமைந்து அ.இ.அ.தி.மு.க பெரும்பான்மை பலத்துடன்
ஜெயலலிதா தலைமையில் ஆட்சி
அரியனையில் அமர்ந்துள்ளது. புதிய அரசுக்கு நமது குரலின் சார்பாக வாழ்துக்கள்.
தமிழகத்தில் வரலாறு கனாத அளவில் தி. மு. க தோல்வியை தளுவியது
இத்தேர்தலில்
தோல்விக்கு காரணம் வரலாறு கானாத ஊழல், சட்டம் ஒழுகங்கு சீர்கேடு,
மிண் வெட்டு விலைவாசி உயர்வு
மற்றும் குடும்ப ஆட்சியே காரணம் என்று கருதபடுகிரது.
பண பலம், அதிகார பலம், இலவசங்கள் என்று எதுவும் எடு பட வில்லை. எனவே இதனை கருத்தில் கோண்டு புதிதாக அமைந்துள்ள அரசு ஆட்சி செய்யும் என்று நம்புவோமாக.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239