தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் கிருஸ்ணானந்தராஜா கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239