(சனிக்கிழமை 30 ஜூலை 2011)
நீலகிரி மாவட்டத்தின் படுகர் சமுதாய மக்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
|
|
|
(சனிக்கிழமை 30 ஜூலை 2011)
இலவச திட்டங்களுக்கு ஆகும் மொத்த செலவுகள் எவ்வளவு என்றும், மொத்த அடக்க விலை எவ்வளவு என்றும் பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
(சனிக்கிழமை 30 ஜூலை 2011)
''பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலினை கைது செய்திருப்பது சரியான நடைமுறையாகாது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
|
(சனிக்கிழமை 30 ஜூலை 2011)
''மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
|
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239