திருவாரூர் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்தார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர் கிளம்பும் போது நிருபர்கள் சூழ்ந்து கொண்டு உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த கருணாநிதி. கூர்ந்து கவனியுங்கள் என ஒரு வரியில் பதில் அளித்து விட்டு புறப்பட்டு சென்று விட்டார்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239