ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இணை-இயக்குனராகப் பணியாற்றிய யோகேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
55 வயதான யோகேந்திரா, தற்போதைய தலைவர் ரவி சுவாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் சி.பி.ஐ.யில் பணியாற்றியது உட்பட 30 ஆண்டுகால அனுபவமிக்கவர்.
இவர் சி.பி.ஐ-யில் பணியாற்றியபோது ஊழல் எதிர்ப்பு விசாரணைத்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
Namadukural
போட்டி இல்லாத புதிய
தொழில் & வேலை பெற
ஓர் அரிய வாய்ப்பு
ஏஜென்ஸி,ஏஜெண்ட்,
தனியுரிமை கிளை,
பணி வாய்ப்பு வேண்டுவோர்
உடணடியாக தொடர்புகொள்ளவும்.
CELL : 9677915239