ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக யோகேந்திர பால் சிங் நியமனம்

01/06/2011 23:30

 ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இணை-இயக்குனராகப் பணியாற்றிய யோகேந்திர பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


55 வயதான யோகேந்திரா, தற்போதைய தலைவர் ரவி சுவாமியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் சி.பி.ஐ.யில் பணியாற்றியது உட்பட 30 ஆண்டுகால அனுபவமிக்கவர்.

இவர் சி.பி.ஐ-யில் பணியாற்றியபோது ஊழல் எதிர்ப்பு விசாரணைத்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Create a website for freeWebnode